Thursday 29 October 2015

சுதா அண்ணியும் நானும்-51

சிமி கிளிக் செய்த ஐந்தாவது லிங்கில் .........

ஸ்வப்னா வீட்டில் ..

சமையலறையில் காலை உணவை தயார் செய்துக்கொண்டிருந்த அம்மாவிடம் ஸ்வப்னா பேசிக்கொண்டிருந்தாள்.அப்போது

"இந்த தடவையாவது உன்னோட சின்ன மாமியாரை பார்த்துட்டு போடீ..கண்ட கண்டவனெல்லாம் அவளிடம் இருந்து பணத்தை அடிகிறதை கேள்விப்படும் போது வயிறு எரியுது..நீயும் உன் புருசனும் மனசு வைத்து...அவங்க சொத்தை காப்பாற்ற பாருங்க"என்று அம்மா லதா சொல்ல ,

ஸ்வப்னா "கிஷோர்கிட்ட கேட்டுட்டு சொல்லுறேன் அம்மா"என்றாள்.

மேலும் பேச்சு தொடர, ஸ்வப்னா கடிகாரத்தை பார்க்க மணி எட்டு அரை ஆகிருந்தது.

“ஐயோ அம்மா ...நேரம் ஆச்சு ...ஒன்பது அரைக்கு மாதவி வந்துடுவா ...நான் குளிச்சிட்டு வரேன் ..டிபன் எடுத்து வை “என்று சொல்லிவிட்டு பெட்ரூம் சென்று சாரி ,பாவாடை ,blouse மற்றும் பிரா அனைத்தையும் கழட்டிவிட்டு வெறும் டவலை உடம்பில் சுற்றிக்கொண்டு குளியல் அறைக்கு உள்ளே சென்றாள்.

ஷோவேரில் இருந்து குளிர்ந்த நீர் தெறிக்க ,அதன் கீழே நின்று பழைய நினைவுகளில் நனைய ஆரம்பித்தாள்........


ஸ்வப்னாவின் அம்மா அவள் கல்லூரி படிப்பின் கடைசி செமஸ்டர் நடக்கும் போதே அவளை தன் அண்ணன் மகன் விஷாலுக்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தை செயல்படுத்தும் வேலையில் இறங்கிவிட்டாள்.

ஸ்வப்னா விஷாலை விட மூன்று வயது சிறியவள்.விஷாலுக்கு எல்லா விதத்திலும் ஏற்றவள்.ஆனால் ,காலேஜ் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும், படிப்பை பாதியில் நிறுத்த வேண்டாம், தனக்கு தற்போது கல்யாணத்தில் விருப்பமில்லை என்று பல பல காரணங்களை அடுக்கி கூறி கல்யாணத்தை தள்ளி போட்டுக்கொண்டே இருந்தாள்.அதற்கு காரணம் அவளின் அன்பு காதலன் குமார் என்பது யாருக்கும் அப்போது தெரியாது.

Adolescence பருவம் முடிந்து சொற்ப நாட்களே ஆனா அவள் உடம்பில் வேதியியல் மாற்றங்களால் ஒவ்வொரு அணுக்களும் தாறுமாறாக நர்த்தனம் ஆடிய காலம் அது.குமாருக்கும் ஸ்வப்னாவுக்குமான தொடர்பு பக்கத்துவீட்டுக்காரர்கள் என்ற அளவில் தான் தொடங்கியது.

குளிர்ந்த காற்றில் ரம்யமான அதிகாலையில்,ஸ்வப்னா அவள் வீட்டு மொட்டை மாடியில் ,சிறு உடல் பயிற்சிக்காக, நடப்பது வழக்கம்.

ஒரு நாள் ,அப்படி நடக்கும் போது ,பக்கத்து வீட்டு மாடியில் boxers அணிந்துக்கொண்டு push-upsஎடுத்துக்கொண்டிருந்த குமார் மேல் அவள் கவனம் சென்றது.அவனின் கட்டுமஸ்தான உடம்பை கண்டு அவளுக்கு கிளர்ச்சி ஏற்பட ,சூரியன் சுள் என்று அடிக்கும் வரை பார்க்க ஆரம்பித்தாள்.


என்ன உடம்பு...கைகள் ரெண்டும் முறுக்கிவிட்ட இரும்பு கம்பிகள் மாதிரி.....யப்பா ...என்ன குண்டி ...காங்கேயம் காளைக்களுக்கு போல அவன் தோளில் புடைத்து நிற்கிற அந்த சதையை கடித்துவிட்.....என்று நினைத்துக்கொண்டிருந்த போது அவள் அம்மாவின் குரல் அலறியது.

“ஏண்டி ...அங்கே என்ன பண்ணிட்டு இருக்கே..காலேஜ் போக வேண்டாமா ...வெயில் அடிக்க ஆரம்பிச்சிட்டு ..இன்னும் என்ன பண்ணுறே..சீக்கிரம் கீழே வா?


அம்மாவின் குரல் கேட்டு சகஜ நிலைக்கு வந்த ஸ்வப்னா வேகமாக கீழே இறங்கி ஓடினாள்.முதல் சில நாட்கள் ஸ்வப்னா அவனை பார்த்து ரசிப்பதை குமார் கவனிக்கவில்லை.

ஸ்வப்னா காலேஜில் அவள் தோழிகள் கொண்டு வரும் pornographic magazines பல பார்த்து இருக்கிறாள்.அதில் உள்ள படங்களை பார்க்கும் போது உடம்பு சூடாகும் ,அவள் வாய் ஊமிழ் நீர் வற்றும் ,காலுக்கிடையில் ஈரமாகும்.எவனாவது வந்து அழைத்தாள் அவனிடம் சரணாகதி அடைந்து இன்பம் அனுபவிக்க மனதளவில் தயாராக இருந்த அவளுக்கு பரந்த தோள்கள் ,தடித்த கை தசைகளுடன் எந்த கூடுதல் சதை இல்லாத மெல்லிய இடுப்புடன் இருந்த குமாரை கண்டதும் தான் பார்த்த magazines-இல் இருக்கும் மாடல் ஒருவன் உயிரோடு எழுந்து வந்தது மாதிரி இருந்தது.

அதுவரை எந்த ஆண் மகனையும் சீண்டாத ஸ்வப்னாவின் மனதில் அன்று தான் குமார் சம்மணம் போட்டு உட்கார்ந்தான்.அன்றில் இருந்து தினசரி அதிகாலை மாடிக்கு வந்து அவனை ரசிப்பதை ஒரு தவமாக செய்ய ஆரம்பித்தாள்.ஒரு நாள் அவள் தன்னை கவனிப்பதை குமார் பார்த்துவிட்டான்.

ஒரு மெல்லிய சிரிப்பு சிரித்தான் .அவ்வளவு தான்.அப்புறம் வெளியே பார்க்கும் போதெல்லாம் ஹாய் ,ஹலோ.

அதையும் தாண்டி ஏதாவது பேசு டா ....என்று ஸ்வப்னாவை முணுமுணுக்க வைத்தான்.

ஒரு நாள் காலேஜ்க்கு புறப்பட நேரமாகி விட ,அவள் பதிவாக செல்லும் பஸ்சை மிஸ் பண்ணிவிட்டாள்.ஆட்டோ பிடித்து போய்விடலாம் என்று எண்ணி ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி நடக்கும் போது,அவள் பின்னால் ஒரு பைக் வேகமாக வந்து நின்றது.பதறி திரும்பிய அவளிடம் சிரித்தப்படி "ஹலோ "சொன்னான் குமார்.

அவனை நேராக பார்த்தாள் ...ஒரே செகண்ட் .. உடனே தலையை குனிந்தப்படி "ஹாய் "என்றாள்.

"காலேஜ் போறீங்களா?நான் வேணா ட்ரோப் பண்ணுறேன் ..Factory போற வழியில் தானே உங்க காலேஜ் இருக்கு "

"அது ..."என்று தயங்கினாள்

"என்ன ..தயங்குறீங்க ...உங்களை ஒண்ணும் கடத்திட்டு போய்ட மாட்டேன் ..வாங்க "என்றான்.


ரொம்ப நாள் பழகியது போல பேசியவனின் வார்த்தையை தட்ட முடியாமல் ,அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள்.அவன் தோள் மேல் கையை வைத்து பிடித்துக்கொண்டாள்.இருவருக்கும் இடைவெளி இருந்தாலும் ,அவன் தோளில்,அவள் இதுவரை தூர இருந்து கண்டு ரசித்த அவன் இறுகிய தசைகளில், அவள் கை பட்டதும் அவள் உடம்பில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி பரவியது.அவன் அப்படியே ரொம்ப தூரம் சென்றுக்கொண்டே இருக்கமாட்டானா? என்று எண்ணிமுடிக்கும் போது காலேஜ் வந்துவிட்டது.அவள் இறங்கி அவனை திரும்பி பார்க்காமல் காலேஜ் கேட் உள்ளே சென்றுவிட்டாள்.

வேகமாக திரும்பி பார்க்காமல் சென்ற அவளை பார்த்து ஒரு புன்முறுவல் செய்துவிட்டு குமார் வண்டியை அவனது பாக்டரியை நோக்கி அழுத்தினான்.

அந்த நாள் முழுவதும் அவள் குமாரையே நினைத்துக்கொண்டிருந்தாள்.அவள் அவன் தோளில் கைவைத்த போது கிடைத்த அந்த முதல் ஸ்பரிசம் அவளை இம்சித்தது.

மூன்று நாள்கள் கழித்து அவள் காலேஜ் விட்டு வெளியே வரும் போது ,அவள் பெயரை சொல்லி யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு திரும்ப ,மறுபடியும் அவன் .குமார் பைக்கில் நின்றுக்கொண்டிருந்தான்.அவன் வண்டியில் இருந்து இறங்கி அவளை நெருங்கி வந்தான்

"வீட்டுக்கு தான் போறேன் ..உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா நான் லிப்ட் கொடுக்கிறேன் "

"அது ..யாரவது ..பார்த்தா? ...வேண்டாம் "என்று தயங்கியப்படி அவள் பதில் சொல்ல

"பயப்பட வேண்டாம் ...நேர உங்க வீட்டுக்கு முன்னாடி கொண்டு விட மாட்டேன் .கொஞ்சம் தள்ளி நிப்பாட்டுறேன்..நீங்க நடந்து போங்க "

பதில் சொல்ல தெரியவில்லை ..அவன் பின்னால் ஏறி உட்கார்ந்துவிட்டாள்.

இந்த தடவை கூச்சமில்லை ,அவன் தோளில் அழுத்தமாக கையை வைத்து பிடித்துக்கொண்டாள்.பைக்கில் செல்லும் போது யாரும் அவளை பார்க்காதவாறு தலையை குனிந்து அவன் முதுகில் சாய்த்துக்கொண்டாள்.

அந்த ரோட்டில் நின்று நண்பர்களோடு டீ அடித்துக்கொண்டிருந்த விஷாலை தவிர .யாரும் அவளை பார்க்கவில்லை.

குமார் அவளை வீட்டில் இருந்து கொஞ்ச தூரத்தில் இறக்கிவிட ,அவனை பார்த்து

"தேங்க்ஸ் "என்றாள்.

"தேங்க்ஸ் மட்டும் தானா ?"என்று ரொமாண்டிக் பார்வையுடன் குமார் கேட்க

"வேற...... என்ன வேணும் ?"

"எங்கூட ஒரு கப் காபி சாப்பிடலாமா?"

கொஞ்சம் வெட்கத்துடன் "ஹ்ம்ம் ..ஓகே?"

அவன் விடாமல்

"நாளைக்கு...இதே நேரம் .ஓகேயா?”

“ஓகே “சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்தாள்.

அடுத்த நாள் காலையில் இருந்து அவளுக்கு பரபரப்பு பற்றிக்கொண்டது.கிட்டத்தட்ட பதினோரு ஆடைகளை உடுத்தி பார்த்து பின் பனிரெண்டாவது ஆடையுடன் காலேஜ் சென்ற மறு விநாடி முதல் காலேஜ் முடியும் நேரத்தை ஆவலாக எதிர்நோக்கி காத்திருந்தாள்.அவள் காலேஜ் விட்டு வெளியே வரும் போது அவளுக்காக காத்திருந்த அவன் பின்னால் வேகமாக சென்று ஒரு பக்கமாக ஏறி உட்கார்ந்தாள்.பைக்கும் வேகமாக சென்றது .இந்த முறை அவர்கள் இடையே எந்த இடைவெளியும் இல்லை.பைக் ஒவ்வொரு முறை துள்ளும்போதும் ஸ்வப்னாவின் மார்புகள் குலுங்கி அவன் முதுகில் இடித்தது.அவளுக்கு புரிந்துவிட்டது,அவன் வேண்டுமென்றே செய்கிறான்.சிரித்துக்கொண்டாள்.

காபி ஷாப் சென்று ,யாரும் தொந்தரவு செய்யாத இடமாக பார்த்து அமர்ந்துகொண்டார்கள்.
இருவரும் காபி ஆர்டர் செய்து பருகினார்கள்.படிப்பு,பிடித்தது,பிடிக்காதது,என்று பலதும் பேசிக்கொண்டார்கள்.பில் வந்ததும் ,ஸ்வப்னா அதை எடுக்க முயல ,குமார் தடுத்து

"இது first டைம் ....அதுனால .. நான் கொடுக்கிறேன் .நீங்க வேணும்னா next டைம் கொடுங்க .இல்லை next டைம்ல இருந்து அப்புறம் குடிக்க போற எல்லா காபிக்கும் பில் கொடுங்க ...எனக்கு எந்த ஆச்சேபனையும் இல்லை?"என்று சிரித்தான்.

அவனது புத்திசாலித்தனமும் அதை வெளிப்படுத்தும் படபட பேச்சும் ,அவளுக்கு பிடித்து இருந்தது.சிரித்தாள் ..சரி என்றாள்.

வெளியே வந்து பைக்கில் ஏறும்போது ,இரு கால்களையும் இரு பக்கமாக போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள்.இந்த தடவை அவர்கள் இடையே காற்றே போக கஷ்டப்பட்டது .அத்தனை நெருக்கம்.தோள் மேல் வைக்கும் கைகள் ,இப்போது அவன் தொடைகள் மேல் இருந்தது.குமார் தன் பைக்கின் ஷாக் absorber சரியாக இருக்கிறதா என்று பார்க்க நினைத்தானோ என்னவோ ? ரோட்டில் இருந்த அனைத்து குழிகளிலும் பைக்கை விட்டான்.ஒவ்வொரு குழிக்கும் ஸ்வப்னாவின் கைகள் அவன் தொடையை உரசியது ,அவளது மார்பகங்கள் அவன் முதுகில் மோதியது.என்ன சுகம்....அன்று சீக்கிரமாக வந்து சேர்ந்தது போல இருந்தது .காலேஜ்லே இருக்கும் போது இந்த “டைம்” ரொம்ப ஸ்லோவா நகருது ...ஆனா இப்போ...ச்சே ....பேசாம வேற ரூட்டில் கொஞ்சம் சுற்றி வந்திருக்கலாம்.


தன் வீட்டில் இருந்து கொஞ்ச தூரத்தில் இறங்கி குமாரிடம் போய்ட்டு வருகிறேன் என்று சொல்ல திரும்பியவளின் கன்னத்தில், குமார் “.பச்சக்”....என்று முத்தம் ஒன்று கொடுத்து

"அப்போ நாளைக்கு பார்க்கலாம் "என்று சொல்லிவிட்டு போய்விட்டான்

கொஞ்ச நேரம் அப்படியே உறைந்துபோய் நின்றவள்.யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தாள்.

இரவு படுக்கையில் அன்று நடந்ததை பலமுறை rewind செய்து நினைத்து சந்தோசித்த ஸ்வப்னாவுக்கு உடம்பு கொதித்தது.

எழுந்தாள்.கை விரலை யோனியில் விட்டு மெல்ல வருடினாள் ..சுகமாக இருந்தது .ரூம் உள்ளே அம்மாவோ தங்கையோ வந்துவிடுவார்களே ?

பாத்ரூம் சென்று கதவை சாத்திக்கொண்டு ஹீட்டரை on செய்தாள் .தான் உடுத்தி இருந்த நைட்டியை கழட்டி நிர்வாணமாக ஆனாள்.


பின் மெல்லிய சிறு துண்டால் உடம்பை சுற்றிக்கொண்டு shower கீழே நின்று அதன் கூல் வாட்டர் knob-பை திருக ,சில்லென்று குளிர்ந்த நீர் பூக்களாக கொட்டியது.அப்படியே கொஞ்ச நேரம் கண்ணை முடி நின்றாள்.குளிர்ந்த நீர் அவளின் தலையில் விழுந்து அவள் உடம்பின் அத்தனை மேடு பள்ளங்கையும் நனைத்துக்கொண்டு ஓடி உடம்பில் இருந்த சூட்டை தணித்தது.இப்போது அவள் கை hot வாட்டர் knob-பை மெல்ல திருக ,கொஞ்சம் இதமான சூட்டில் தண்ணீர் பாய ஆரம்பித்தது.

தண்ணீரின் சூடு அவள் தேகத்தின் மெல்லிய தசைகளை ஊடுருவ,அவளுக்கு யாரோ மசாஜ் செய்துவிடுவது போல இருந்தது.கண்ணை முடி இருந்தவள் கற்பனை லோகத்துக்கு சென்றாள்.

பாத்ரூம் கதவு திறந்தது குமார் நிர்வாணமாக சிரித்தப்படி உள்ளே வந்து ,அவளுக்கு முதுகு காட்டி shower கீழே நிற்க ,ஸ்வப்னா அவன் முதுகில் தன் முலைகளை கொண்டு அழுத்தினாள்.பின் ஒன்றும் பேசாமல் ,பக்கத்தில் இருந்த சோப்பை எடுத்து குமார் முதுகில் தேய்த்தாள்.சமீபத்தில் அவள் படித்த காமக்கதை நினைவுக்கு வர,அதில் வரும் கதாப்பாத்திரமாக தன்னையும் குமாரையும் நினைத்துக்கொண்டு கனவில் முழ்கினாள்.

தண்ணீரின் வேகத்தில் தேய்க்க தேய்க்க சோப்பு நுரை வழிந்து கீழே சென்றது.அப்படியே அவன் முதுகில் சாய்ந்தாள்.அவள் முலைகள் அவன் முதுகில் அமுங்கி நசுங்கியது.அவன் பின் தோளில் முத்தமிட்டப்படி கைகளை அவன் இடுப்பு வழியாக முன்னால் கொண்டு சென்று கைகளில் உள்ள விரல்களை பரப்பி அவனின் வயிற்றுப்பகுதியில் மேலும் கீழுமாக தடவினாள்.குமார் முனங்கினான்.பின்,கையை மெதுவாக மேலேக்கொண்டு சென்று அவன் புடைத்து நின்ற புஜங்களை தடவினாள்.அவன் தலையை பின்னால் சாய்க்க ,ஸ்வப்னா கண்ணை திறந்து ,தலையை தூக்கி அவனை பார்த்தாள்.அவளின் இடது கை மெதுவாக கீழே இறங்கி நேர்கோடு போல நின்ற அவனது சுண்ணியை பிடித்தது.அவளின் வலது கையோ,அவனின் கொட்டைகளை வருடிவிட்டது.ஸ்வப்னா இருகைகளையும் செயல் படுத்த ,குமார் இன்ப அலையில் மிதந்தான்.

"ஸ்வப்நாஆஆஆஆ .....ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ "

நிறுத்தினாள் .அவனை திருப்பினாள்.அவனது விறைத்து நின்ற சுண்ணியை பார்த்து அரண்டாள்.அவனது தடி அவள் போன மாதம் pornographic magazine-இல் பார்த்த மாடலோட தடியை போலவே இருந்தது.கீழே நோக்கி தட்டி பார்த்தாள் .அது கீழே சென்று bounce ஆனது போல மேலே வந்தது.சிரித்தாள்.

ஸ்வப்னா தன் கைகள் ரெண்டையும் முன்னால் நீட்டி குமாரை கொஞ்சம் பின்னால் தள்ளிவிட்டு ,சோப்பை எடுக்க நகர,குமார் அவளை பிடித்து அணைத்து உணர்ச்சி பொங்க ஒரு நீண்ட........... இதழோடு இதழ்...... வைத்து முத்தமிட்டான்.அவளது தடித்த முலைக்காம்புகள் அவனது மார்பில் உரசியது. அவனது கைகள் அவளின் குண்டிகளை தூக்கி தூக்கி பிடிக்க ,அவனது சுண்ணி அவளின் அடிவயற்றில் முட்டிமோதியது.

ஸ்வப்னா தலையை பின்னால் சாய்த்து
"குமர்ர்ர்ரர்ர்ர்ர் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ...ஆஆஆஆஆஆஅ "என்று முனங்க


குமார் தலையை குனிந்து அவளின் தடித்த முலைகாம்புகளை சப்ப ஆரம்பித்தான்.அவனது கை விரல்கள் அவளது கால்கள் இடையே விளையாடியது.அவன் மெதுவாக கீழே குனிந்து முழங்காலிட அவள் ஒரு காலை அவன் தோள் மேல் போட்டாள்.குமார் இப்போது அவளது இரு பருத்த தொடைகளுக்கு நடுவே முத்தமிட்டுவிட்டு தன் இரு விரல்களை உள்ளே விட்டான் .பின் ,சாய்ந்து அவளின் கிளிட்டை நாக்கினால் தீண்டிக்கொண்டே விரல்களை உள்ளே விட்டுவிட்டு எடுத்தான்.அவள் உடம்பில் காம அலை வேகமாக பரவ துடித்தாள்,முனங்கினாள்.அவள் சத்தம் கூட கூட அவன் நாக்கின் வேகம் கூடியது.சிறிதுநேரத்தில் அவளின் புண்டையில் இருந்து காமநீர் பாய்ந்தது.குமார் அதை அப்படியே நக்கி துடைத்தான்.

அவள் சுவரோடு சாய்ந்து நிற்க ,குமார் எழுந்து மெதுவாக அவனது தடித்த சுண்ணியை கொண்டு கால் இடுக்கில் குத்தினான்.அவள் கொஞ்சம் காலை விரிக்க,அவன் சுண்ணியை அவள் ஈரமான யோனியின் உள்ளே விட்டு விட்டு எடுத்தான் .


அவன் அவளது கழுத்தைப்பிடித்து வேகமாக குத்த ஆரம்பிக்க அவள் முனங்கினாள்.சிறிதுநேரம் கழித்து அவளை குனியவிட்டு பின்னால் இருந்து அவள் யோனியில் குத்தினான்.அவனின் ஒவ்வொரு இடியும் அவளுக்கு காமபோதையை ஏற்றிக்கொண்டே செல்ல ,கொஞ்ச நேரத்தில் உச்சகட்டத்தை அடைத்தாள்.குமார் அவள் கழுத்தை விடுவிக்க ,அவள் அப்படியே சுவரை உரசியவாறு கீழே சென்றாள்.முழங்காலிட்டு நின்றாள்.வேகமாக மூச்சிரைத்தது.

குமார் அவள் நாடியை பிடித்து தூக்கி ,அவனது சுண்ணியை அவள் வாயின் உள்ளே அழுத்தினான்.அவளும் அதை அப்படியே வாய்க்குள்ளே எடுத்து சப்பினாள்.அவள் மேல் உதடு சுண்ணியை இறுக்க பற்றிருக்க ,அவளது நாக்கு சுண்ணியின் அடிபாகத்தை வருடியது.குமாரால் தாக்குபிடிக்க முடியாமல் சீக்கிரமே கஞ்சியை அவள் வாயில் பீச்சியடித்தான்.

பாதியை விழுங்கினாள்.மீதி அவள் முகத்தில் வழிந்து அவளின் முலைகளின் மேல் விழுந்தது.குமார் அவள் மேல் சரிந்துவிழ........................

கதவு தட்டும் சத்தம்

"ஏண்டி ..ஸ்வப்னா ...எவ்வளவு நேரம் தாண்டி குளிப்பே....tank தண்ணி புல்லா தீர்ந்து போச்சு. ....போதும் வெளியே வா "

கண்ணை விழித்தாள்

"வாரேன் மா .....இரு "என்ற ஸ்வப்னா இதுவரை கற்பனையில் நடந்த காமவிளையட்டை நினைத்து சிரித்துக்கொண்டாள்.

அடுத்த நாளில் இருந்து ,குமார் –ஸ்வப்னா சந்திப்புகள் அதிகரித்தது.


ஒரு நாள் பார்க்கில்,

ஸ்வப்னாவின் மடியில் குமார் தலை சாய்த்து படுத்து இருக்க,ஸ்வப்னா அவன் தலை முடியை தன் விரல்களால் கோதிவிட்டப்படி இருந்தாள்.அவள் தலை அவன் முகத்தை பார்க்க குனிந்து இருந்தது.அவள் ஒரு பக்க தலைமுடி முன்னால் விழுந்து மற்றவர்களுக்கு அவள் முகத்தை மறைத்தது.

குமார் மெல்ல கையை உயர்த்தி அவள் கன்னத்தை வருடிவிட ,அவள் தன் தலையை ,கன்னத்தை வருடிய அவன் கையோடு தன் தோள் பக்கம் சாய்த்தாள்.குமார் தீடீரென கையை அவள் தலையின் பின்னால் கொண்டு சென்று அவன் முகம் பக்கம் இழுத்து ,அவள் இதழ்களில் முத்தமிட்டான்,

"ஹ்ம்ம் ம்ம்ம்ம் "ஸ்வப்னா உடம்பில் காம கிளர்ச்சி உண்டானது.

குமார் மெல்ல எழுந்து அவள் பக்கம் உட்கார்ந்துக்கொண்டு அவள் முகம் முழுவதும் பச்சக் பச்சக்...என்று மாறி மாறி முத்தமிட்டான்.ஸ்வப்னாவும் அவன் முன்தலை மற்றும் இதழ்களில் முத்தம் பதித்தாள்.குமார் விடாமல் ஒரு கையை அவள் பின்னால் கொண்டுசென்று அவள் இடுப்பை பிடித்து அவளை அவன் பக்கம் சாய்த்து ,மறுகையால் அவளின் ஒரு முலையை பிடித்தான்

அவன் தன் முலையை பிடித்ததும் ஸ்வப்னா அவனின் கையை தன் கையால் பொத்திக்கொண்டு தன் முலை மேல் அழுத்தினாள்.குமாரின் கைகள் ஸ்வப்னாவின் முலையை அமுக்க ,அவன் விரல்களுக்கு நடுவே அவளின் முலை காம்பு பிசுங்கியது

...ஸ்வப்னாவின் முதல் அனுபவம் அது

....அவளால் அவளை கட்டுபடுத்த முடியவில்லை ,அவள் தன் சேலையை கீழே சரிக்க ,குமார் அவளின் blouse ஹூக்கை கழட்டினான் ,பின் பிரா ஹூக்கையும் கழட்டிவிட்டு அவளின் இரு முலைகளையும் இரு கையாளும் பிசைந்தான் ...பிசையும் போது அவனது இரு கட்டைவிரலும் அவளின் இரு காம்பினை உரசி அவளுக்கு காமவேதனையை உண்டாகியது..அவள் கிளர்ச்சி அடைய ,அவளின் பண்டீஸ் ஈரமானது.குமார் கொஞ்சம் முன்னேறி அவளின் முலைகளை வாயால் சப்பினான்.


ஸ்வப்னாவுக்கு கிளர்ச்சி மேல் கிளர்ச்சி ...முடியவில்லை ...குமாரை தள்ளிவிட்டு எழுந்தாள் .தன் உடைகளை சரி செய்துவிட்டு தான் வீட்டுக்கு போகவேண்டும் என்று குமாரிடம் கூறினாள்.அவன் மறுக்கவில்லை ..அவள் சொல்லப்படி செய்தான்.

வீட்டுக்கு வந்த ஸ்வப்னாவுக்கு சரியாக தூக்கம் வரவில்லை...இப்படி இதற்கு முன் இப்படி இருந்ததில்லை...உடம்பு கொதித்தது ...இரவு முழுவதும் குமார் தந்த முத்தமும் அவன் அவளின் முலைகளை சப்பியதும் அவளை வாட்டிவதைத்தது.

-கதவு திறக்கும் சத்தம் கேட்க ,சுதா "வருண் வந்துட்டான் "என்றாள்.சிமி ipad ஸ்க்ரீனில் இருந்து கண்ணை எடுக்காமல் "உள்ளே கூட்டிட்டு வாடி..நான் இதை முடிச்சிடுறேன் "என்றதும் சுதா எழுந்து ஹாலுக்கு சென்றாள் .சிமி,ஸ்வப்னாவின் கதையை தொடர்ந்து படிக்க துவங்கினாள்.

1 comment:

  1. அழகான அருமையான கதை படிக்க படிக்க ஆர்வம் கூடுகிறது வருன் அடுத்த பதிப்பு சீக்கிரமா பதிக்கவும்

    ReplyDelete

சுதா அண்ணியும் நானும் -111

ரூபா மைனி கோபத்துடன் சந்திரன் ஒரு சைக்கோ நாயாச்சே? என்று கூறியதும்,அவளை புதிராக பார்த்த, மது அண்ணன்  "ஏன்?உன்கிட்ட எதாவது பிரச்சனை பண்ண...