Saturday 28 November 2015

சுதா அண்ணியும் நானும்-68

அடுத்த நாள் காலை...ஒன்பது மணி

சுமித்ரா ஸ்வப்னாவை போனில் அழைத்தாள்.ரெண்டு ரிங்குக்கு பின்னர் ஸ்வப்னாவின் குரல் "குட் மோர்னிங் சுமி...."என்றது.

"குட் மோர்னிங் இருக்கட்டும்....சந்திரன் கிட்ட பேசுனியா ?"என்று கேட்ட சுமித்ராவிடம்

ஸ்வப்னா "ஒ....நான் அதை மறந்தே போய்டேன் ..."


சுமித்ரா "ஹ்ம்ம்...நேற்று சின்ன மாமியார் வீட்டுலே டின்னர் சாப்பிட்ட களைப்பு இன்னும் தீரவில்லையோ ?"

ஸ்வப்னா "அதை ஏண்டி கேக்குற ...சும்மா இருந்தா என்னை மாட்டி விட்டுட்டார் "

சுமித்ரா "யாரு ?"

ஸ்வப்னா "வேற யாரு ..எல்லாம் என் புருஷன் தான் "

சுமித்ரா "மாட்டிவிட்டரா ...என்னடி சொல்லுற "


ஸ்வப்னா ".உனக்கு தான் தெரியுமே....என் புருஷனுக்கும் எங்க சின்ன மாமியாருக்கும் உள்ள நெருக்கம் .."

சுமித்ரா "ஹ்ம்ம் ..ஆமா ."

ஸ்வப்னா "ஏதோ மூடுலே ஒரு நாள் அவர் நாங்க அடிக்கிற கூத்தை எல்லாம் அவங்க கிட்ட சொல்லிட்டார் "

சுமித்ரா "எல்லாம்னா?"

ஸ்வப்னா "எல்லாம்னா எல்லாத்தையும் தான் ...நாங்க ஷேர் பண்ணிகிறது ..அப்புறம் என்னோட Bi-sexual activities எல்லாத்தையும் சொல்லிட்டார் "

சுமித்ரா "அய்யோ...சித்திகிட்ட எதுக்கு இதெல்லாம் சொல்லுராரு ?"

ஸ்வப்னா"அவருக்கு சித்தி தான் முதல் பெண்டாட்டி ...அப்புறம் சொல்லுறதுக்கு என்ன .... "

சுமித்ரா "ஆனாலும்...புருசன் பொண்டாட்டிக்குள்ளே இருக்கிற அந்தரங்கமான விஷயங்களை எல்லாம் சொல்லுறது கொஞ்சம் ஓவர் பா "

ஸ்வப்னா "என்ன பண்ண ....அவரோட வளர்ப்பு அப்படி"

சுமித்ரா "...சரியான இன்செஸ்ட் குடும்பம்ன்னு தெரியும் ...ஆனா ..இப்படியெல்லாம் எதிர்ப்பார்க்கலேடீ ...ரொம்ப ஆச்சிரியமா இருக்கு..சரி...அப்புறம் என்ன ஆச்சு ?"

ஸ்வப்னா "அப்புறம் என்ன ...என் சின்ன மாமியார் தான் செக்ஸ்ல புலி ஆச்சே....விடுவாங்களா ?"

சுமித்ரா "என்ன ஆச்சு ?”

ஸ்வப்னா "அவங்களும் Bi-sexual பார்ட்டி தான்"

சுமித்ரா "ஐயோ..என்ன ஆச்சுன்னு சொல்லுடி...."

ஸ்வப்னா "எல்லாம் உனக்கு விளக்கி சொல்லனுமா ?Approach பண்ணுனாங்க ...அடிபணிந்துவிட்டேன் "

சுமித்ரா "என்னடி கடலைமிட்டாய் சாப்பிட்டேன்னு சொல்லுறது போல சொல்லுற "

ஸ்வப்னா "வேற என்ன பண்ண சொல்லுற என்னை ? ...அவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சாச்சு...கிஷோர் கிட்ட கேட்டுட்டே இருந்தாங்க....ஆனா சும்மா சொல்ல கூடாது....செமையா பண்ணுறாங்க .."

சுமித்ரா "Dressing பண்ணுவதில் நீ தான் எனக்கு “ரோல் மாடல்” ..ஆனா இப்போ கொஞ்ச கொஞ்சமா செக்ஸ் சமாச்சாரத்தில் “ஓல் மாடல்” ஆகிட்டு வர ..."என்று சிரித்தாள்.

ஸ்வப்னா "ஹேய்...சும்மா கிண்டல் பண்ணாதேடீ?"

சுமித்ரா "நானும் ரொம்ப நாளாக கேட்கணும் என்று நினைச்சிருந்தேன்....உங்க மாமியார் குடும்பத்தை பற்றி கொஞ்சம் விலாவாரிய சொல்லேன் ..."

ஸ்வப்னா "என்னோட மாமியார் ஸ்ரீரஞ்சனிக்கு ஒரு அக்கா ஒரு தங்கை ..அக்கா பேரு சுஜாதா ,பெங்களூர்லயும் சென்னைலயும்  வீடு இருக்கு...எங்கே இருப்பாங்கன்னு தெரியாது..,தங்கச்சி தான் லலிதா.இவங்க ரொம்ப வசதியான குடும்பம்..கோயம்புத்தூர் தான் பூர்விகம்.அவங்க அப்பா இவங்களுக்கு பார்த்த மாப்பிள்ளைங்க எல்லாம் சாதாரண குடும்பத்தில் இருந்தது வந்தவங்க ..அப்புறம் என்ன ...எல்லாம் இவங்க கண்ட்ரோல் தான் .அவங்க புருஷங்க எல்லோரும் இவங்க சொல்ப்படி கேட்டு நடக்கணும்...அவங்க எல்லாம் பெரிய பெரிய கம்பெனிக்கு முதலாளி தான் ...ஆனா அவங்க ராஜ்ஜியம் ஆபீசெலே மட்டும் தான் ,வீட்டுலே இந்த அம்மாக்கள் தான் ராஜ்யம் செய்வாங்க"

சுமித்ரா "ஒ...அப்போ எனக்கு ராஜ் விநாயகம் சார் உண்மையான முதலாளி இல்லையா ?"

ஸ்வப்னா சிரித்தப்படி "அவரு தான் முதலாளி ...ஆனா அவரு இல்லை.."

சுமித்ரா "என்ன நக்கலா?"

ஸ்வப்னா "நக்கல் இல்லை...விக்கல் எடுக்கிற சமாசாரம் ....எண்பது சதவித சொத்தும் ,கம்பெனிகளில் முக்கால்வாசி பங்கும் எங்க சின்ன மாமியார் பேருல தான் இருக்கு"

சுமித்ரா "மீதி ?"

ஸ்வப்னா "மீதி எல்லாம் அவரு பேருலே... அதான்...சின்ன மாமனார் பேருல தான் இருக்கு"

சுமித்ரா "பாவம் தான் ...உங்க சின்ன மாமனார் "

ஸ்வப்னா "ஹேய்..அதுவே கிட்டத்தட்ட ஐம்பது ..ஐம்பைந்து கோடி தேறும்டீ...."

சுமித்ரா "யம்மாடி ....அதை மட்டும் ஏன் உங்க சின்ன மாமியார் விட்டு வச்சிருக்காங்க .."

ஸ்வப்னா "அவருக்கு அவர் தம்பி பொண்டாட்டி கூட இருக்கிற தொடர்பை பற்றி தான் சொன்னேனே....எங்க சின்ன மாமியாருக்கும் அது தெரியும்...அந்த குடும்பத்துக்கு போன போகுதுன்னு விட்டுருக்காள்"

சுமித்ரா "ஒ...ரொம்ப பெரிய மனசு தான் உங்க சின்ன மாமியாருக்கு ?"

ஸ்வப்னா "ஹ்ம்ம்...இப்போ புரியுதா ?யாரு உண்மையான முதாலளின்னு "

சுமித்ரா பெருமூச்சுடன் "உஸ்ஹ்ஹ.. ...நான் எப்படியாவது உங்க சின்ன மாமனாரை கைக்குள்ளே போட்டு அவர் கம்பெனிலே நல்ல பொசிஷன் வரலாம்னு நெனைச்சிட்டு இருந்தேன்..நீ என்னடானா இப்படி சொல்லுற "

ஸ்வப்னா "ஹேய்...கம்பெனி விஷயத்தில் எல்லாம் என் சின்ன மாமியார் பெருசா தலையிட மாட்டாங்க ,பயப்படாமல் நீ புகுந்து விளையாடலாம்..அதுமில்லாம என் சின்ன மாமனார்,அது தான் உன் பாஸ் ...கண்டிப்பா நீ கண் அசைத்தால் விழுந்துடுவார்....அந்த விசயத்தில் பார்ட்டி .ரொம்ப வீக்...."

சுமித்ரா "அது தான் சொன்னியே...கார்லே போகும் போது ,உன் தொடையில் கை வைத்தாருனு"

ஸ்வப்னா "கை மட்டுமா வைச்சாரு....கெஸ்ட் ஹவுஸ் போகலாம்னு மெதுவா ட்ரை பண்ணினார்....."

சுமித்ரா "சும்மா போய்,சின்ன மாமனாரோட புஜ பல பராகிரமங்களை தெரிஞ்சிருக்க வேண்டியது தானே...எனக்கு எவ்வளவு பெரிய ஹெல்பா இருந்ததிருக்கும் ?"

சிரிப்புடன் ஸ்வப்னா "ஆமா இல்ல..உனக்கு அவரை பற்றி டிப்ஸ் கொடுத்து இருக்கலாம்.."

சுமித்ரா "சரிவிடு...அதுவும் நல்லதுக்கு தான்...."

ஸ்வப்னா"எந்த details-சும் இல்லாம seduce பண்ணி கைலே எடுக்கிறதுலே தான்டீ கிக் இருக்கு "

சுமித்ரா "அவரு ஈஸி target மாதிரி தான் இருக்கார்டீ...."

ஸ்வப்னா "ஈஸி target மாதிரி இல்லை ...ஈஸி target-டே தான்"

சுமித்ரா "நெக்ஸ்ட் வீக் join பண்ணுறேனலே ..பார்போம்..ஆனா நீ உங்க மாமியார் குடும்பத்தை பற்றி சொன்னதும் தான் எனக்கு பயம் பயமா வருது ...."

ஸ்வப்னா "என்ன பயம் ?"

சுமித்ரா "உங்க சின்ன மாமியார் எதாவது இடைஞ்சலா இருப்பாங்களோன்னு ஒரு பயம் ..அவங்களுக்கு தெரிய வந்தா என்ன ஆகுமோ "

ஸ்வப்னா "அது தான் சொன்னேனே...அதெல்லாம் அவங்க கண்டுக்க மாட்டாங்க..நீ தரலாமா உன் வேலையை பாரு..அவங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை ..அவங்க safe side-ல தான் இருக்காங்க...."

சுமித்ரா "எப்படி அவ்வளவு உறுதிய சொல்லுற ?"

ஸ்வப்னா "பின்னே....அவளுக்கு அவள் இஷ்டப்படி இருக்கிற சுதந்திரத்தை கொடுத்து இருக்கார்...அவளுக்கு போதுமான பணமும் சொத்தும் இருக்கு..அப்புறம் எப்படி அவங்க இவர் விசயத்தில் தலையிடுவாங்க ...என்ன maximum நீ அவரோட இருவது சதவித சொத்தை அடையலாம் ..அது பற்றி கூட அவங்களுக்கு பிரச்சனை இருக்காது..ஏனா ...அதை அவங்க மனதளவில் அவர் தம்பி பொண்டாட்டிக்கு கொடுத்தா மாதிரி தான் ...என்ன புரியுதா?"

சுமித்ரா "ஹேய்....நான் அந்த அளவுக்கு எல்லாம் போக மாட்டேன்பா....ஆபீஸ்ல நல்ல ஒரு position...அப்படியே காலம் தள்ளனும் ..அவ்வளவு தான் "

ஸ்வப்னா "Think Big...Darling...."

சுமித்ரா "அதெல்லாம் வேண்டாம்டீ...எனக்கு இருக்கிற சந்தேகம் என்னன்னா ... சொந்த புருசன் வேற பொண்ணோட...அதுவும் அவங்க ஆபீச்லே வொர்க் பண்ணுற பொண்ணோட தொடர்பு வைச்சிக்கும் போது ...எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க..கண்டிப்பா கோபம் வரத்தானே செய்யும் ?"



ஸ்வப்னா "மறுபடியும் மறுபடியும் ஒரே கேள்வியை தான் மாற்றி மாற்றி கேட்குற....உனக்கு ஒரு விஷயம் சொல்லுறேன் கேட்டுக்கோ....அவங்க ரெண்டு பேருக்குள்ளே 'அந்த' விசயத்தில் ஒரு எழுதபடாத அக்ரிமென்ட் இருக்கு.ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விருப்பட்ட மாதிரி இருந்துக்கலாம்.Sometimes they help each other....ஹ்ம்ம்...நல்ல புரியும்ப்படி சொல்லனும்னா ...எங்க சின்ன மாமனாரே அவங்க கம்பெனிலே வேலை பாக்குற ஒருத்தனை அத்தைக்கு செட் பண்ணி கொடுத்து இருக்கார்னா...அவங்க understanding எப்படின்னு பார்த்துக்கோ... ."

சுமித்ரா "அவங்க வேற ஏதோ சின்ன பையன் கூட தொடர்பு வைச்சிருந்ததாகா சொன்னே ?

ஸ்வப்னா "ஆஹ் ...அது பெரிய காமெடி ...அம்மாவுக்கு gigolo வேலை பார்க்க வந்தவனை அவங்க பொண்ணு லவ் பண்ணிடிச்சு "

சுமித்ரா "What..என்னடீ தினத்தந்தி நியூசை விட த்ரில்லிங்கா இருக்கு?"

ஸ்வப்னா "ஆமா டீ ...உண்மை தான் ..அவங்க பொண்ணு வரலக்ஷ்மி உருகி உருகி அவனை காதலிச்சிட்டு இருக்காள் ..கிஷோர் கூட ரெண்டு வாட்டி பேசி பார்த்தார்....ஒண்ணும் முடியல..ரொம்ப சீரியஸ் லவ்.போன வாரம் ,நான் ஊருக்கு வருவதற்கு முன்னாடி அவள் கிஷோரை கூப்பிட்டு அவனை register marriage பண்ணபோறதா சொல்ல ,அவரு படாதப்பாடு பட்டு நிறுத்தி வச்சிருக்கார்"

சுமித்ரா "உங்க சின்ன மாமியாருக்கு தெரியுமா ?"

ஸ்வப்னா "அவளுக்கு முன்னாடியே தெரியும்.....தெரிஞ்சதும் ,அவனை வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்லிருக்காள் ...ஆனா பொண்ணு அவனை அடிக்கடி சந்தித்து பேசிட்டு தான் இருக்கா ..இப்போ register marriage பண்ண போற அளவுக்கு போய்ட்டு "

சுமித்ரா "ஒ .."

ஸ்வப்னா "அவளுக்கு படிப்பு முடிஞ்சதும் அவனை கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று கிஷோர் சொன்னா அப்புறம் தான் பார்ட்டி அடங்கி இருக்காள்"

சுமித்ரா "அது தான் புது ஆளு சேர்த்துகிட்டாங்களா?"

ஸ்வப்னா "இப்போ லேட்டஸ்ட்டாக தான்....ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் தான்."

சுமித்ரா "ஒ...நெக்ஸ்ட் வீக் ஆபீஸ் போனதும் முதல் வேலையா அந்த ஆளு யாருன்னு கண்டுபிடிக்கணும் "

ஸ்வப்னா "அவன் உங்க ஆபீசெலே இல்லை "

சுமித்ரா "ஹேய்..நீதானே அவங்க கம்பெனிலே அவன் வொர்க் பண்ணுறான்னு சொன்னே "

ஸ்வப்னா "ஆமா ..அவங்க கம்பெனிலே தான் வொர்க் பண்ணுறான்....அவங்களுக்கு ஒரே ஒரு கம்பெனி தானா இருக்கு?... மொத்தம் மூணு கம்பெனி இருக்கு ..அதில் ஒரு கம்பெனிலே தான் அவன் வொர்க் பண்ணுறான்"

சுமித்ரா "ஒ..சாரி...அதை மறந்தே போய்டேன்.."சிறிது இடைவெளி விட்டு ".அந்த ஆள் யாருடி? ...சொல்லேன் "

ஸ்வப்னா "ஏன் ..அவனையும் வளைச்சு போடா போறியா ?"என்று சிரித்தாள்.

சுமித்ரா "சும்மா தெரிஞ்சு வைச்சுக்கலாம்ன்னு பார்த்தேன் "

ஸ்வப்னா "அதெல்லாம் விடு ...உனக்கு அவங்க கம்பெனிலே நல்ல position-ல வேலை பார்க்கணும்...கை நிறைய சம்பளம் வாங்கணும்....அவ்வளவு தானே ?"

சுமித்ரா "ஹ்ம்ம்...பிரச்சனை எதுவும் இல்லாமல்.. "

ஸ்வப்னா "பெஸ்ட் ..Fuck both of them..."

சுமித்ரா "எப்படிடீ...உங்க மாமனார் ஓகே...இவங்களை...."

ஸ்வப்னா "நானே இன்ட்ரோ கொடுக்கிறேன் "

சுமித்ரா "எப்படி ...என்ன சொல்லுவே ?"

ஸ்வப்னா "என்னோட பிரண்டு ...என்னோட லெஸ்பியன் பார்ட்னர் என்று சொல்லுறேன்"

சுமித்ரா "ஐயோ..வேண்டாம் ..."

ஸ்வப்னா "சரி வேண்டாம்னா ..வேண்டாம் ...உன் இஷ்டம் ..உனக்கு girls ஒண்ணும் புதுசில்லை ...அவங்க கூட நீ தொடர்பில் இருந்தா ...உங்க பாஸும் ..ரொம்ப விளையாட மாட்டார் ...அதுக்கு தான் சொன்னேன்."

சுமித்ரா "நீ சொல்லுறதும் சரி தான் ....கொஞ்ச டைம் கொடு...அப்புறம் ....அந்த ஆளு யாருன்னு சொல்லேன் ?."

ஸ்வப்னா "கண்டிப்பா சொல்லணுமா?"

சுமித்ரா "ஹ்ம்ம்..ப்ளீஸ் "என்று கெஞ்சி கேட்க

ஸ்வப்னா "சந்திரன் "என்றாள்.

சுமித்ரா "என்ன ...நம்ம பார்ட்டி சந்திரனா ?"

ஸ்வப்னா சிரித்தாள் "Actually அவன் அவங்க பார்ட்டி... "

சுமித்ரா "இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் ?"

ஸ்வப்னா "லாஸ்ட் டைம் ஊருக்கு வந்தபோது சந்திரனோட தொடர்பு ஏற்பட்டது...நான் அவனுக்கு என் போன் நம்பர் கொடுத்தேன்...அடிக்கடி பேசிகொள்வோம்...அப்போ ஒரு நாள் ...அவன் அவங்க முதாலளியோட பொண்டாட்டி கூட தொடர்பு வைச்சிருகிறதாக சொன்னான்....விஷயம் கொஞ்சம் கிக்கா இருந்ததுனலே ..துழாவி துழாவிக்கேட்டேன்..எனக்கு முதலில் ...சந்திரன் இவங்க கம்பெனிலே வொர்க் பண்ணுறது தெரியாது ...அவன் சொல்ல சொல்ல தான் எல்லாம் அறிஞ்சேன்..இருந்தும் சின்ன டவுட் இருந்தது...ஆனா நேற்று நைட் எல்லாம் confirm ஆகிட்டு"

சுமித்ரா "ஒ...ஒத்துகிட்டங்களா?"

ஸ்வப்னா "எனக்கு எதுவும் தெரியாத மாதிரி ....இப்போ பாய் பிரண்டு யாருமில்லையா என்று கேட்டேன்...அதுக்கு அவங்க சொன்னா கதையும் சந்திரன் என்கிட்டே சொன்னதும் ஒத்து போச்சு ...அது மட்டும் இல்லாமல் அவனுக்கு இதுவரை பத்து லட்சம் வேற கொடுத்து இருக்காளம்"

சுமித்ரா "பத்து லட்சமா ?எதுக்கு? "

ஸ்வப்னா "ரெண்டு வேலை..ரெண்டு சம்பளம்..இந்த டீல் நல்ல இருக்கில்லை? "என்று சிரித்தாள் .

சுமித்ரா "வாவ்...எப்போ...உங்க சின்ன மாமியாரை அறிமுகப்படுத்த போற ?"

ஸ்வப்னா பெரிதாக சிரித்தப்படி "அப்படி வா வழிக்கு ....My sweetheart..நேற்றே உன்னை பற்றி எல்லாம் அவங்ககிட்ட சொல்லிட்டேன்...உன் வாயாலேயே கேட்க வைக்க தான் இவ்வளவு நேரம்.......இந்த போராட்டம்..நீ இப்போ ப்ரீயா ?“

சுமித்ரா "நான் ப்ரீயா தான் இருக்கேன் "

ஸ்வப்னா "அப்போ வீட்டுக்கு வா....பேச நிறைய இருக்கு."

சுமித்ரா "ஓகே ..ஒரு ஒன் ஹௌர் கழிச்சு வாரேன்"

ஸ்வப்னா "நீ ..இங்க வந்த பின்னாடி சந்திரன் கூட பேசிக்கலாம் ..ஓகே? "

சுமித்ரா "ஹ்ம்ம்..ஓகே "என்று போனை கட் செய்தாள்.

கட் ஆனா மொபைலை பார்த்து மெலிதாக புன்னைகைத்த ஸ்வப்னா ,கிஷோரை அழைத்தாள்...ரொம்ப நேரம் ரிங் போனது.அவள் கால் கட் பண்ண போக

கிஷோர் எடுத்தான்.

"ஹேய்...கார் டிரைவ் பண்ணிட்டு இருக்கேன் ..அப்புறம் பேசட்டா?"

ஸ்வப்னா "காரை ஸ்டாப் பண்ணிட்டு பேசுங்க....ஒரு urgent matter"

கிஷோர் "ஓகே ....ஓகே...ஒரு பைவ் மினிட்ஸ் ...நான் கால் பண்ணுறேன் "என்று அவன் கட் செய்தான்.

No comments:

Post a Comment

சுதா அண்ணியும் நானும் -111

ரூபா மைனி கோபத்துடன் சந்திரன் ஒரு சைக்கோ நாயாச்சே? என்று கூறியதும்,அவளை புதிராக பார்த்த, மது அண்ணன்  "ஏன்?உன்கிட்ட எதாவது பிரச்சனை பண்ண...